நம் நன்மை தீய்மைக்கு நாமே காரணம்…
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 3
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 2
கர்ம வினை யாருக்கு
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னேற்பாடுகள் தீவிரம்
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு
கருணை கடலே கந்தா
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
வீட்டில் மறைக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றினால், இப்படி தூபம் போடுங்கள் வீட்டில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
ஆடி அமாவாசை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அறிவோம் ஆன்மிகம்

இந்த கதையை படியுங்கள்…. எல்லா துன்பங்களும் முடிவுக்கு வரும்.

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று...

Read more
நம் நன்மை தீய்மைக்கு நாமே காரணம்…

ஏழை ஒருவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குள் சென்று கீரை வகைகளை பறித்து அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார். அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்கு போகும் வழியில்...

Read more
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 3

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி (சிவனுடைய திருவடிக்கு வணக்கம் ;எமது தந்தையின் திருவடைக்கு வணக்கம்.) தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி (ஞான பிரகாசமுடையவனது பாதங்களுக்கு நமஸ்காரம்; செந்தாமரைப் போன்று சிவந்த பாதங்களுடைய சிவனுக்கு...

Read more
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 2

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் ஆதி வெல்க(மனோ வேகத்தை அகற்றி என்னை ஆட்கொண்ட இறைவனது திருவடிக்கு வெற்றியுண்டாகுக.)பிறப்பறுக்கும் பிஞ்ஜகன் தன பெய்கழல்கள் வெல்க(பிறப்பு இறப்பு ஆகிய சம்ஹார சக்கரத்தை அழிக்கின்றவனும் வீரக்கழல்களை அணிந்திருப்பவனும் ஆகிய சிவனாரது திருவடிகள் வெற்றி பெறுக.)புறத்தர்க்குச்...

Read more
கர்ம வினை யாருக்கு

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த...

Read more
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்(ஆகஸ்டு) 8-ந்தேதி வரை 17...

Read more
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னேற்பாடுகள் தீவிரம்

ஆடி அமாவாசை நாளான வருகிற 28-ந் தேதி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று அதிகாலை முதல் ஏராளமானோர் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். அதற்காக புரோகிதர்கள் பலி...

Read more
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க(நமச்சிவாய என்னும் மந்திர சொரூபமாய் இருப்பவரைப் போற்றுகிறேன். ஜகத்தில் அனைத்துமாய் அதில் ஊடுருவியிருந்த அதை ஆளுகிற விஸ்வநாதரைப் போற்றுகிறேன்.)இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க(ஒரு க்ஷணமும் என் மனத்தினின்று பிரியாதவறது திருவடி வாழ்க)கோகழி...

Read more
கருணை கடலே கந்தா

முருகன் பிறப்பும் வளர்ப்பும்:முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக ளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள்...

Read more
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக...

Read more
Page 1 of 12 1 2 12

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.