நம் நன்மை தீய்மைக்கு நாமே காரணம்…
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 3
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 2
கர்ம வினை யாருக்கு
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னேற்பாடுகள் தீவிரம்
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு
கருணை கடலே கந்தா
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
வீட்டில் மறைக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றினால், இப்படி தூபம் போடுங்கள் வீட்டில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
ஆடி அமாவாசை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Uncategorized

திருப்பள்ளியெழுச்சி  பாடல் வரிகள் – Thirupalliyezhuchi Lyrics

மாணிக்கவாசக சுவாமிகள் (இன்றைய ஆவுடையார் கோவில்) திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள் கொண்ட பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திருப்பள்ளியெழுச்சி என்பது, ‘சுப்ரபாதம்’...

Read more
டாக்டர்களின் எதிரி நிலக்கடலையா?

சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!! நிலக்கடலைசர்க்கரையைகொல்லும்..!! நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி...

Read more
உறைமோர் ஊற்றிய தயிர் புளிக்காமல் & கெட்ட வாடை அடிக்காமல் இருக்க  நச்சுனு 4 டிப்ஸ் …

நம் அன்றாட உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயமாகும். தினமும் உணவில் தயிர் சேர்ப்பதால் எலும்புகளுக்கு வலு அடையும். இதனால், இளம் வயதிலேயே எலும்பு தேய்மானம் ஏற்படாமல் வலுவுடன் இருக்கும். அத்தகைய தயிரை கடைகளில் வாங்கி...

Read more
ஏன் சிவனுக்கும், நந்திக்கும் இடையே  செல்லக்கூடாது?

சிவனின் வாகனமாகவும், சைவ சமயத்தில் முதல் குருவாகவும் கருதப்படுபவர் நந்தி தேவர். ஆலயங்களுக்கு முன் சிவலிங்கத்தைப் பார்த்து நந்தி தேவரின் உருவம் அமைந்திருக்கும். நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை நிறம் தூய்மையைக் குறிப்பதாகும். அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மை...

Read more
தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் மாற்றவர்களுக்கு தானம் செய்ய கூடாது!

நாம் தானமாக பெற்ற, சில பொருட்களை, எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்களால் சொல்லியிருக்கிறார்கள். சுமங்கலிப் பெண்கள் சுப விசேஷங்களில், கலந்து கொண்டால், அவர்களுக்கு தானமாக சில பொருட்களை கொடுப்பார்கள். நம் வீட்டு சுப...

Read more
அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில வாழ்வியலுக்கு தேவையான அபூர்வ கருத்துகள் (மிக ஆழமான அவசியம் அனைவரும் படித்தே ஆக வேண்டிய முக்கிய பதிவு)

கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார். அந்த கால தட்சசீல பல்கலைக் கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே....

Read more
மாங்காடு கோவில் பற்றி தெரியுமா?

கைலாயத்தில் ஒரு சமயம் பார்வதி தேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. இதன் காரணமாக, சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். மீண்டும் சிவனை அடைய, மாங்காடு வந்த அம்பிகை, அக்னியின் மத்தியில், இடது...

Read more

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.