நம் நன்மை தீய்மைக்கு நாமே காரணம்…
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 3
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 2
கர்ம வினை யாருக்கு
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னேற்பாடுகள் தீவிரம்
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு
கருணை கடலே கந்தா
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
வீட்டில் மறைக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றினால், இப்படி தூபம் போடுங்கள் வீட்டில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
ஆடி அமாவாசை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Interesting-Articles

கர்ம வினை யாருக்கு

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த...

Read more
கருணை கடலே கந்தா

முருகன் பிறப்பும் வளர்ப்பும்:முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக ளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள்...

Read more
இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லையா? இதை செய்தால் நிம்மதியான தூங்கலாம்…

இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லையா? சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள். நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடைக்காது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக இருக்காது....

Read more
அகத்திர் அருளிய சிவராத்திரி விரதம் இருக்கும் முறை!!! (காலத்தால் மறைக்கப்பட்ட அபூர்வ சிவராத்திரி ரகசியங்கள்.)

(இந்த பதிவை முழுமையாக படியுங்கள். அடுத்த மாதம் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை வர இருக்கின்ற #மஹா #சிவராத்திரியானது அகத்தியர் பெருமான் அருளால் உங்கள் தலையெழுத்தயே மாற்ற கூடிய அபூர்வ சிவராத்திரி. கடந்த சில வருடங்களுக்கு முன் ஸ்ரீ அகத்தியர்...

Read more
ஜீவ சமாதி என்பது என்ன? அங்கு அமர்ந்து தியானம் செய்வதால் என்ன நடக்கும்?

சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு விந்துவை உடலிலேயே இருக்கும்படி செய்து, தங்கள் அறிவை, ஞானத்தை, உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும் படி செய்து, தங்கள் உடலைச் சுற்றி நல்ல ஒரு காந்த சக்தி வளையத்தை உருவாக்கி விடுவார்கள். அந்த...

Read more
விக்ரமாதித்தன் கதை – வாரிசை தேர்தெடுக்க துறவி வைத்த போட்டி

காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தியன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது. சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு...

Read more
உண்மையில் யார் துறவி?

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது? புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க...

Read more
சிவபெருமானே பார்வதி தேவிக்கு எடுத்துரைத்த ஏகாதசி விரத மகிமை

சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது...

Read more
இந்த ராசியினருக்கு எச்சரிக்கை தேவை: 29 வருடங்களுக்கு பின் சூரியன்-சனி இணைவதால்

இந்த ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகர சங்கராந்தி வருகிறது. ஆனால் இந்த ஆண்டில் வரும் மகர சங்கராந்தி நாளில் சூரியன் சனியின் வீடான மகரத்தில் நுழைந்து ஒரு மாத காலம் இருக்கப் போகிறார். ஏற்கனவே சனி...

Read more
தேங்காய் உடைப்பதில் இருக்கும் சகுண ரகசியங்கள்

காலம் காலமாக சில நம்பிக்கைகள் கடைபிடிக்கபட்டு வருகிறது. சகுண சாஸ்திரமும் இதில் அடங்கும். ஒரு சில குறிப்புகள் மூலம் நம்மால் நடக்கவிருப்பது நன்மைக்கா? தீமைக்கா? எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்குமா? வெற்றி கிட்டுமா? இப்படி பல கேள்விகளுக்கு பதில்...

Read more
Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.