நம் நன்மை தீய்மைக்கு நாமே காரணம்…
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 3
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 2
கர்ம வினை யாருக்கு
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னேற்பாடுகள் தீவிரம்
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு
கருணை கடலே கந்தா
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
வீட்டில் மறைக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றினால், இப்படி தூபம் போடுங்கள் வீட்டில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
ஆடி அமாவாசை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Gods-Miracle

இந்த கதையை படியுங்கள்…. எல்லா துன்பங்களும் முடிவுக்கு வரும்.

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று...

Read more
நம் நன்மை தீய்மைக்கு நாமே காரணம்…

ஏழை ஒருவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குள் சென்று கீரை வகைகளை பறித்து அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார். அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்கு போகும் வழியில்...

Read more
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 2

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் ஆதி வெல்க(மனோ வேகத்தை அகற்றி என்னை ஆட்கொண்ட இறைவனது திருவடிக்கு வெற்றியுண்டாகுக.)பிறப்பறுக்கும் பிஞ்ஜகன் தன பெய்கழல்கள் வெல்க(பிறப்பு இறப்பு ஆகிய சம்ஹார சக்கரத்தை அழிக்கின்றவனும் வீரக்கழல்களை அணிந்திருப்பவனும் ஆகிய சிவனாரது திருவடிகள் வெற்றி பெறுக.)புறத்தர்க்குச்...

Read more
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க(நமச்சிவாய என்னும் மந்திர சொரூபமாய் இருப்பவரைப் போற்றுகிறேன். ஜகத்தில் அனைத்துமாய் அதில் ஊடுருவியிருந்த அதை ஆளுகிற விஸ்வநாதரைப் போற்றுகிறேன்.)இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க(ஒரு க்ஷணமும் என் மனத்தினின்று பிரியாதவறது திருவடி வாழ்க)கோகழி...

Read more
கருணை கடலே கந்தா

முருகன் பிறப்பும் வளர்ப்பும்:முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக ளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள்...

Read more
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக...

Read more
இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லையா? இதை செய்தால் நிம்மதியான தூங்கலாம்…

இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லையா? சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள். நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடைக்காது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக இருக்காது....

Read more
இக்கட்டான நேரத்தில் காக்கும் கால பைரவ அஷ்டமி விரதம்

படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை...

Read more
மெய்பொருள் நாயனார்… (பெரிய புராணம்)

மெய்பொருள் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் பிறந்தவர் .அந்த குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையமான் குலமாகும்....

Read more
சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு அற்புத ஒரு ஞானி

ஆர்.வி. அர்த்தநாரி என்பவர் ஸ்வாமிகளின் பக்தர். ஒருநாள் அவர் வீட்டுத் திண்ணையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் தானாகவே வந்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அர்த்தநாரி ஆனந்தம் அடைந்தார். ''இப்படி சுவாமி உட்கார்ந்திருப்பதை ஒரு புகைப் படம் எடுத்தால் பூஜைக்கு வைத்துக் கொள்ளலாமே''...

Read more
Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.