நம் நன்மை தீய்மைக்கு நாமே காரணம்…
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 3
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 2
கர்ம வினை யாருக்கு
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னேற்பாடுகள் தீவிரம்
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு
கருணை கடலே கந்தா
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
வீட்டில் மறைக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றினால், இப்படி தூபம் போடுங்கள் வீட்டில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
ஆடி அமாவாசை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Astrology

திருமணத்தடையை எப்படியெல்லாம் ஏற்படுத்தும் சர்ப்ப தோ‌ஷம்?

நமது வாழ்வில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு ஜாதகரீதியான தோ‌ஷம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். மகிழ்ச்சியான மண வாழ்விற்கு சவால் விடும் பல்வேறு தோ‌ஷங்களில் சர்ப்ப தோ‌ஷமும் ஒன்றாகும். ஒருவரது ஜாதகத்தில் 1,2,7,8-ம் இடங்களில் ராகு,கேதுக்கள்...

Read more
இந்த ராசியினருக்கு எச்சரிக்கை தேவை: 29 வருடங்களுக்கு பின் சூரியன்-சனி இணைவதால்

இந்த ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகர சங்கராந்தி வருகிறது. ஆனால் இந்த ஆண்டில் வரும் மகர சங்கராந்தி நாளில் சூரியன் சனியின் வீடான மகரத்தில் நுழைந்து ஒரு மாத காலம் இருக்கப் போகிறார். ஏற்கனவே சனி...

Read more
2021-2022 குரு பெயர்ச்சி பலன்

2021 ஆம் வருடம் நவம்பர் 13ஆம் தேதி (ஐப்பசி -27 ) அன்று மாலை 6- 22 மணிக்குமகர ராசியில் இருக்கும் அவிட்ட நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் இருந்து கும்பம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்கு குரு...

Read more
சந்திராஷ்டமத்தில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி?

சந்திரன் ஒரு இராசியை கடக்க இரண்டே கால் நாட்கள் வீதம், 12 இராசிகளையும் சுற்றி வர 28 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார். இந்நிலையில் ஒரு இராசிக்கு 8-ஆம் இடத்திற்கு சந்திரன் வரும் தினமே சந்திராஷ்டம தினம் ஆகும்....

Read more
கேதரேஷ்வர் குகை

கேதரேஷ்வர் குகை, மகாராஷ்டிராஇந்த கோயில் மர்மங்களால் நிரம்பியுள்ளது, பண்டைய நம்பிக்கைகளின்படி, இந்த கோயிலின் நான்கு தூண்கள் நான்கு யுகங்களைக் காண்பிக்கப் பயன்படுகின்றன, அவற்றில் கடைசியாக எஞ்சிய தூண் கடைசி யுக காளி யுகத்தைக் குறிக்கிறது.ஓம் நம சிவாய்

Read more
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த இசைத்தூண்

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால்" சப்தஸ்வரங்களான"" ச,ரி,க,ம,ப,த,நி" என்ற தனித்தனி ராகங்களை அது...

Read more
கால பைரவர் ரட்சை கயிறு

கால பைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு !!! தயாரிக்கும் முறை,இதற்கு தேவையான பொருள்:-ஒரு கறுப்பு கயிறு (அவரவர் மணிக்கட்டில் கட்டுவதற்கு ஏற்ற நீளத்துடன்) மட்டுமே. காலபைரவர் கயிறு தயாரிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமி (அ) தேய்பிறை சஷ்டி...

Read more
பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் ?

பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள். ஆனால், அந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித்...

Read more

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.