விநாயருக்கு பல்வேறு பூக்கள், இலைகளால் அர்ச்சனை செய்யலாம். ஆனால், துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. துளசி மாலையும் அணிவிக்க கூடாது. ஏனென்றால், துளசி என்ற பெண், விநாயகரை மணக்க பல ஆண்டுகள் தவம் இருந்தாள். ஆனால், விநாயகர் அவளை...
எப்போது ஆலயம் சென்றாலும் ஒரு குற்றவாளி போல் அவள் முன் கூனி குருகி நில்லுங்கள்.ஏனெனில் உங்களின் அத்தனை நடவடிக்கையும் உங்கள் மனசாட்சி மட்டுமே அறியும். மனசாட்சியின் ரகசியங்களை வாராஹி மட்டுமே அறிய முடியும். எதற்கு வந்தோம் என்பதை அவளறிவாள்....
மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின்...
நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்க வும், பித்ரு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கவும் மன நோய்க ளை நீக்கி மனஅமைதி தரும் தலமாக உள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம். கொடுமுறை மகுடேஸ்வரரை வழிபட்டால்...
சரஸ்வதி ஆவாஹனம் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து வழிபடத் தொடங்கும் மூல நட்சத்திர தினம்!நவராத்திரியின் கடைசி மூன்றுநாள்கள் தேவியை சரஸ்வதியாகப் பாவித்து வழிபடுவது வழக்கம். அப்படி சரஸ்வதியை வழிபட ஆவாஹனம் செய்ய வேண்டிய தினம் சாரதா நவராத்திரி எனப்படும்...
இது துளசி இனத்தைச் சேர்ந்த ஒரு தெய்வீக மூலிகை. மாந்திரீகத்தில் இதன் இலைகள் பூஜை அலங்கார வேலைகளுக்கு பயன் படுகிறது, வேர் தெய்வ வசிய வேலைகளுக்கு பயன்படுகிறது. வெண்மை நிறத்தில் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்யும் இந்தச் செடி...
சந்திரன் ஒரு இராசியை கடக்க இரண்டே கால் நாட்கள் வீதம், 12 இராசிகளையும் சுற்றி வர 28 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார். இந்நிலையில் ஒரு இராசிக்கு 8-ஆம் இடத்திற்கு சந்திரன் வரும் தினமே சந்திராஷ்டம தினம் ஆகும்....
ஒரு முறை சிவ பக்தர் ஒருவர் தனது கிராமத்திலிருந்து கேதார்நாத் சிவனை தரிசிக்க புறப்பட்டார். அங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை, அவர் நடை பயணமாக . கேதார்நாத் வழியை கேட்டபடி மனதில் சிவனை இருத்தியபடி சென்றார். (இந்த கதையை...
உலக ஆறுகளையெல்லாம் விடவும் எதற்காக கங்கைக்கு மட்டும் தனிப்பட்ட குணாம்சங்கள் இருக்கின்றன என்பதினைக் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகளால் அதன் காரணத்தை இன்றுவரையில் கண்டுபிடிக்க இயலவில்லை. கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து வரும் பிற ஆற்று நீர்களுக்கு...
பல பசுக்கள் அழுததால் தான் நமக்கு திருமூலர் என்னும் சித்தர் கிடைத்தார். மூவாயிரம் தமிழ் என்ற நூலும் கிடைத்தது. பசுவை கொண்டே உயிரை காண முடியும் என்பது சூட்சமம். ஆனால், திருமந்திரத்தில் ஒரு பாடலை மட்டும் வைத்து பொருள்...