குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக்...
இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும். ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7கோயில். மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். அற்புதம்!1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில்...
தான் இருக்கும் வீட்டினருக்கு ஏதேனும் தீங்கு நேரப்போகிறதென்றால் சில நாட்களுக்கு முன்பாகவே நாட்டுப்பசு அழும். இயற்கையோடு கலந்து காஸ்மிக் இன்டேலிஜன்ஸ் மூலம் ஞானம் பெறும் யோகிகள் போல பசுக்களுக்கு அத்திறன் மிகவும் அதிகம். புத்திகெட்ட பிள்ளைகள், முரடர்கள் போன்றோரை...
வேத சிவாகமங்கள் இரண்டும் பதிவாக்குகளாகையால் ஒன்றிலொன்று முரணாமை வெளிப்பட்டது. சிவபெருமான் அவ்வேதத்திற் பெறப்படும் பொருள்களில் தம்முடைய முடி பொருளும் ஒன்றே ஆதல் நோக்கி, அது எதுவென மயங்காதவழி அப்பெருமை தோன்ற வேதத்துக்குச் சிவாகமங்களைப் பாடியம் எனச் செய்தனர். ஆகவே,...
உலகையே காத்தருளும் சிவபெருமான், ஜோதிடர் ஒருவரை சித்தராக வந்து சோதித்த சம்பவம் தெரியுமா? பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கர் என்ற ஜோதிடர் வாழ்ந்து வந்தார். சிறந்த சிவபக்தரான இவர் தினமும்...
🪔திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்கள், 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும். 🪔திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும். 🪔திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்...
திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையே சிவம்.அதாவது சிவலிங்கம்....
புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும். உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம். அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து...
song link : https://youtu.be/g8lAi_YCT3U பெற்ற தாய் தனை மக மறந்தாலும்பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்உயிரை மேவிய உடல் மறந்தாலும்கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ….. கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்நமச்சிவாயத்தை...