ஆர்.வி. அர்த்தநாரி என்பவர் ஸ்வாமிகளின் பக்தர். ஒருநாள் அவர் வீட்டுத் திண்ணையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் தானாகவே வந்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அர்த்தநாரி ஆனந்தம் அடைந்தார். ''இப்படி சுவாமி உட்கார்ந்திருப்பதை ஒரு புகைப் படம் எடுத்தால் பூஜைக்கு வைத்துக் கொள்ளலாமே''...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. மேலும் அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மற்றும் மூன்றாவது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று 4-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது....
முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மேற்கொள்ளும் விரத முறை தான் இந்த கார்த்திகை விரதம் ஆகும். கார்த்திகை விரதத்தை கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தொடங்கி வாழ்நாள் முழுவதும் மேற்கொள்வது முருகனின் அருளை உங்களுக்கு பூரணமாக கிடைக்கச்...
பழனி மலை முருகன் கோவிலில் கடந்த வாரம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து பழனிக்கு வந்தனர். திருவிழா முடிந்த பிறகும் தற்போது பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வந்த வண்ணம்...
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் கோவிலுக்கு செல்ல பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பங்குனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்-1-ந் தேதி வரை...
1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம்.2. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம்,...
நமது வாழ்வில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு ஜாதகரீதியான தோஷம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். மகிழ்ச்சியான மண வாழ்விற்கு சவால் விடும் பல்வேறு தோஷங்களில் சர்ப்ப தோஷமும் ஒன்றாகும். ஒருவரது ஜாதகத்தில் 1,2,7,8-ம் இடங்களில் ராகு,கேதுக்கள்...
தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார்.இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.எந்த ஒரு காரியமும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் தடையின்றி...
தன்னை நம்பிச் சரணடைந்தவரை ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வைத்து, தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள்....