குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக்...
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார். உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு! முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்.கடந்த இருபது நாளில் இரண்டு...
ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்ககிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று இரு தினங்கள் தங்கிவிட்டுபின்னர் வீட்டிற்கு திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான்...
இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும். ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7கோயில். மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். அற்புதம்!1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில்...
தான் இருக்கும் வீட்டினருக்கு ஏதேனும் தீங்கு நேரப்போகிறதென்றால் சில நாட்களுக்கு முன்பாகவே நாட்டுப்பசு அழும். இயற்கையோடு கலந்து காஸ்மிக் இன்டேலிஜன்ஸ் மூலம் ஞானம் பெறும் யோகிகள் போல பசுக்களுக்கு அத்திறன் மிகவும் அதிகம். புத்திகெட்ட பிள்ளைகள், முரடர்கள் போன்றோரை...
இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலாகும். மூலவர் : ஆழிகண்டீஸ்வரர் (மணிகண்டீஸ்வரர்)தாயார் : சௌந்தர்யநாயகிதல விருட்சம் : வில்வம்தீர்த்தம் : வைகைஊர் : இடைக்காட்டூர்மாவட்டம் : சிவகங்கை தல வரலாறு :முற்காலத்தில், இத்தலத்தில்...
வேத சிவாகமங்கள் இரண்டும் பதிவாக்குகளாகையால் ஒன்றிலொன்று முரணாமை வெளிப்பட்டது. சிவபெருமான் அவ்வேதத்திற் பெறப்படும் பொருள்களில் தம்முடைய முடி பொருளும் ஒன்றே ஆதல் நோக்கி, அது எதுவென மயங்காதவழி அப்பெருமை தோன்ற வேதத்துக்குச் சிவாகமங்களைப் பாடியம் எனச் செய்தனர். ஆகவே,...
🪔திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்கள், 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும். 🪔திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும். 🪔திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்...
திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையே சிவம்.அதாவது சிவலிங்கம்....