தற்போதைய உலகத்தில் `நல்லவரா இருக்கிறதே தப்போ'ன்னு நினைக்கிற அளவுக்குத்தான் சூழல் மாறிவருகிறது. அன்றாடம் உழைத்து நேர்மையாக வாழும் ஒருவரைவிட, அநியாயம் செய்து சம்பாதிக்கும் ஒருவரது வாழ்க்கை சுகபோகமாகவும் சகல மரியாதையோடும் இருப்பதுதான் ஆச்சர்யம். அப்பாவி ஒருவனுக்கு நம்பிக்கை துரோகம்,...
Read more