இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது. அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார். படைகளை கருட வியூகமாக அமைத்தார். அதன் தலைப்பக்கம் பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, சல்லியன், பகதத்தன் ஆகியோர் பொருத்தமான...
முதல் நாளில் தனது படையினருக்கு ஏற்பட்ட பயத்தினை போக்கும் முயற்சியில் இறங்கினான், பாண்டவர் அணியின் தலைமைப் படைத்தலைவன் திருட்டத்துயும்னன் (திரௌபதியின் சகோதரன்). மிக்க கவனத்துடன் வழிமுறைகளை தனது படையினருக்கு விளக்கி, துணிச்சலும் உற்சாகமும் ஊட்டினான். அன்றைய தினத்தின் தொடக்கத்திலும்...
மகாபாரதப் போரில் கௌரவர்கள் தொடர் தோல்வி அடைந்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு, துரியோதனன் பீஷ்மர் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் பாண்டவர்களின் மீது கொண்டுள்ள அன்பினால் போரில் உங்களுடைய முழுமையான பலத்தினைப் பயன்படுத்தி போரிடவில்லை என்று...
மஹாபாரத போர் காட்சிகள் இன்று முதல் நினைவூட்லாக 18 நாட்க்களுக்கு பதிவாக... முதல் நாள் போர் (குருச்சேத்திரப் போர்) மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் காதல் நாள் போர். கௌரவர் அணியில் துச்சாதனன், படை முன்னணியில் சென்றான். பாண்டவர்...
தீட்சை என்றால் உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து சிவஞானத்தை கொடுப்பது என்று பொருள் தமிழில் தீக்கை. உடலுக்கு பலசடங்குகள் செய்யப் படுகின்றன அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீட்சை. எப்படி வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம்...
வருடத்தில் ஓரே நாள் மட்டும் மூலவர் அன்னை அகிலாண்டேஸ்வரி மடிசார் சாற்றி தரிசனம். பின்னர் ஏத்திஇறக்கல் என்னும் ஆரோகண அவரோகண பூஜை கோபூஜை, கன்யா பூஜை நடைபெறும்.அதே நாள் மூலவருக்கு ஆன பின்னர் உத்சவருக்கும் மடிசார் சாற்ற பெற்று...
ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால்...
கடந்த 150, 200 ஆண்டுகளாக வெள்ளையர்கள் பாரத தேசத்து பண்டைய சுவடிகளை ஆராய்ந்து அதன் மூலம் பல விஷயங்களை கண்டு பிடித்தார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்களை அர்த்தமுள்ள ஹிந்து மதம் நூலில் கண்ணதாசன் அவர்கள் கொடுத்துள்ளார். நம் நாட்டு...
நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வதேயாகும். ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப்...
கந்த சஷ்டி கவசம் பற்றி அறியா பதர் ஒருவர், கொஞ்சமும் சிந்தனையோ தெளிவோ இல்லா ஒருவன், வெள்ளையாய் இருப்பதெல்லாம் கள் என நினைக்கும் மடையன் ஒருவன் என்னவோ சொல்லிவிட்டான் என ஏக சர்ச்சைகள் இந்துக்களில் யாரும் அதுபற்றி விளக்கம்...