பகவதி அம்மன் கோவிலில் 1000 ஆண்டு பழமையான கிணறு… என்னென்ன சிறப்பு… தெரிந்துகொள்வோமா?
வீட்டிலிருந்தே விநாயகர் அருளை பெற: இந்த ஸ்லோகங்களை பாடி பலனடையலாம்.
தன்னை தானே சிலையாக மாற்றிக்கொண்ட சுயம்பு நடராஜர் ; கோனேரிராஜபுரம்
ஆனி திருமஞ்சனம் ; சிவாலங்களில் நடராஜருக்கு அபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா
சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில்  ஆடி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
ஹனுமான் வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியது…
ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சனம் : யானை மீது தங்க குடத்தில் புனித நீர்
இன்றைய நாள் (18-06-2024)
இன்றைய நாள் (17-06-2024)

Latest Post

திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஓர் அதிசயம்

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர், தாங்கள்...

Read more

சூட்சம ரூபம் கொண்ட சிவலிங்கம்

நீங்கள் இங்கே பார்ப்பது திரிம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம் இந்த ஜோதிர்லிங்கம், லிங்க அமைப்பில் கொஞ்சம் வித்தியாசமான, அதிலும் சூட்சம ரூபம் கொண்ட சிவலிங்கம், இது அமைந்துள்ள இடம் நாசிக்...

Read more

விரட்டானாஸ்வரர் கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள விரட்டானேசுவரர் கோவிலில், இன்று காலை முதல் மாட்டு பொங்கல் மற்றும் உழவர் திருநாளை முன்னிட்டு. கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு...

Read more

பழனி முருகன் : யாரும் அறியாத ரகசியம்..

ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்: உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை கார்த்திகை மாதம்....

Read more

திருக்கோவிலூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற உலகளந்த பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற உலகளந்த பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா:- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள...

Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடக்கம் .

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவியில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான...

Read more

திருக்கோவிலூர் விரட்டேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான வீரட்டானேஸ்வரர் ஆலயம் இரண்டாம் வீரட்டானம் என்று போற்றப்படுகின்றது. சனி பிரத்தோஷத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள நந்தி...

Read more

பாசார் கிராமத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் மகா சனிப்பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ள பாசார் கிராமத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மிகவும் பழமையான பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில்...

Read more

இன்று சனி மஹாப்பிரதோஷம்!

இன்று சனி மஹாப்பிரதோஷம்! சனி மகாப்பிரதோஷ தினமான இன்று ஈசனின் அருளுடன் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்! சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல...

Read more

கோயில் மணி ஓசை… சத்தத்துக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..!

கோயிலோ, வீடோ... நம் வழிபாட்டு முறையில் தவிர்க்க முடியாத ஒன்று மணியோசை. கடவுளிடம் நாம் உள்ளே செல்ல அனுமதி கேட்கவே கோயில் மணி வைக்கப்பட்டுள்ளது என்று வேதங்கள்...

Read more
Page 17 of 21 1 16 17 18 21

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.