பகவதி அம்மன் கோவிலில் 1000 ஆண்டு பழமையான கிணறு… என்னென்ன சிறப்பு… தெரிந்துகொள்வோமா?
வீட்டிலிருந்தே விநாயகர் அருளை பெற: இந்த ஸ்லோகங்களை பாடி பலனடையலாம்.
தன்னை தானே சிலையாக மாற்றிக்கொண்ட சுயம்பு நடராஜர் ; கோனேரிராஜபுரம்
ஆனி திருமஞ்சனம் ; சிவாலங்களில் நடராஜருக்கு அபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா
சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில்  ஆடி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
ஹனுமான் வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியது…
ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சனம் : யானை மீது தங்க குடத்தில் புனித நீர்
இன்றைய நாள் (18-06-2024)
இன்றைய நாள் (17-06-2024)

Latest Post

மருதாணியும் அம்பிகையும்

மருதாணியும் அம்பிகையும்:அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி ஆகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் நம்...

Read more

நாசா வியந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும்...

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நடை திறப்பு… பக்தர்கள் ஆர்வத்துடன் தரிசனம்

ஊரடங்கால், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 165 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொரொனா தடுப்பு நடவடிக்கை...

Read more

திருவண்ணாமலையின் அற்புத பேரானந்த கிரிவலம்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் செல்வது மலையைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் தார் சாலையில்தான், ஆனால் அதையும் தாண்டி மலை அருகிலேயே ஒரு காட்டுப் பாதை இருக்கிறது. ஒற்றையடிப் பாதை,...

Read more

குருக்ஷேத்திரம் பதினாறாம்நாள் போர்… கர்ணன்பர்வம்

துரோணரின் மறைவுக்குப் பின்னர், ஒரு மனதாக கர்ணன் பிரதம தளபதியாக நியமிக்கப் படுகிறான். அசுவத்தாமன் ஆலோசனைப் பேரில் கர்ணன் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டான். கர்ணன் தலைமை ஏற்று...

Read more

குருக்ஷேத்திர பதினைந்தாம் நாள் போர் துரோணரின் வீழ்ச்சி

தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன், துரோணர் மீதும், கர்ணன் மீதும் இருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான். துரோணரும்...

Read more

திறுநீறும் ருத்ராட்சமும் நமக்கு கிடைத்த பொக்கிஷம்

ஒரு ஊரில் ஒரு திருடன் அவன் திருடாத இடமே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர். அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல்...

Read more

குருக்ஷேத்திரம் பதினான்காம் நாள் – இரவுப் போர்

அன்று காலையில் நடந்த போரில் கௌரவர்களின் முக்கியமான வீரர்களில் ஒருவனான ஜயத்ரதனை இழந்தான் துரியோதனன். மாவீரன் பூரிசிரவஸ் என்பவனை இழந்தான். மேலும் பல தம்பியர்களை இழந்திருந்தான். அவனின்...

Read more

குருக்ஷேத்திரம் பதினான்காம் நாள் போர்

பதினான்காம் நாள் போர் இரண்டாக பிரிக்க்கப்பட்டது பகல்போர் மற்றும் இரவுபோர்….. பகல் போர் – ஜயத்ரதன் வீழ்ச்சி. அர்ஜுனனின் சபதம் குருக்ஷேத்ரத்தின் போக்கை மாற்ற கூடியது. பாண்டவர்களில்...

Read more

குருக்ஷேத்திரம் பதிமூன்றாம் நாள் போர்

வீர அபிமன்யு வீழ்ச்சி… அர்ஜுனனின் சபதம்… போர் சங்கு முழங்கியது. கௌரவ படைகளும் பாண்டவ படைகளும் அணிவகுத்து நின்றன. இன்றைய போரில் எத்தனை தம்பியர்களை இழக்க போகிறோம்...

Read more
Page 18 of 21 1 17 18 19 21

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.