பகவதி அம்மன் கோவிலில் 1000 ஆண்டு பழமையான கிணறு… என்னென்ன சிறப்பு… தெரிந்துகொள்வோமா?
வீட்டிலிருந்தே விநாயகர் அருளை பெற: இந்த ஸ்லோகங்களை பாடி பலனடையலாம்.
தன்னை தானே சிலையாக மாற்றிக்கொண்ட சுயம்பு நடராஜர் ; கோனேரிராஜபுரம்
ஆனி திருமஞ்சனம் ; சிவாலங்களில் நடராஜருக்கு அபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா
சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில்  ஆடி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
ஹனுமான் வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியது…
ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சனம் : யானை மீது தங்க குடத்தில் புனித நீர்
இன்றைய நாள் (18-06-2024)
இன்றைய நாள் (17-06-2024)

Latest Post

குருக்ஷேத்திரம் பன்னிரண்டாம் நாள் போர்..

தருமரை உயிருடன் பிடிக்க துரோணர் நேற்று செய்த அணைத்து முயற்சியும் பலனில்லாமல் போனது. காரணம் அர்ஜுனன் என்னும் கேடயம். தருமரை உயிருடன் பிடிக்க வெண்டுமெனில் அர்ச்சுனனை அவர்...

Read more

பதினொன்றாம் நாள் குருக்ஷேத்திர போர்… துரோண பருவம்

பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. கௌரவர்களுக்கு மட்டும் அல்ல, பாண்டவர்களுக்கும், போரில் பங்கு கொண்ட அணைத்து வீரர்களுக்கும், ஏன் தேவர்களுக்கும் கூடத்தான். பீஷ்மனை போன்ற...

Read more

குருக்ஷேத்திர பத்தாம் நாள் போரும் – பீஷ்மர் வீழ்ச்சியும்

பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது. கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க, பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர். சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை...

Read more

குருக்ஷேத்திர ஒன்பதாம் நாள் போர்..

பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார். பாண்டவர்களும் அதற்கேற்ப திரிசூல வியூகம் வகுத்தனர். திரிசூலத்தின் மும்முனைகளிலும் பாண்டவர்களின் சிறந்த வீரர்களான, அர்ஜுனன், திருஷ்டத்துய்மன், பீமன் என்ன முறையே நின்றனர்....

Read more

குருக்ஷேத்திரம் எட்டாம் நாள் போர்…

நேற்றைய போரில் நடந்த இழப்புகளை சரி செய்ய வேண்டும், பாண்டவர்களின் படைகளை சிதறடிக்க வேண்டும் என்று கௌரவ பாசறையில் முடிவு செய்ய பட்டிருந்தது. துரியோதனன் படை தளபதிகளுடன்...

Read more

ஏழாம் நாள் குருஷேத்திர போர்…

ஆறாம் நாள் போரில் சோர்வடைந்த துரியோதனன் அடுத்த நாள் காலை பீஷ்மரிடம் முறையிட்டான். “எனது அச்சமும்..சோர்வும் என்னை விட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லையேல் நான் எப்படி...

Read more

ருத்ராட்சம் அணிவதால் அடையும் பயன்கள்!

1. ருத்ராட்சதை உடலில் உணரும்போது சிவ சிந்தனைகள் எழும். 2. மற்றவர்கள் நம்மை பார்க்கும் நோக்கம் நம்மைபாதிக்காது. 3. எதிர்மறை எண்ணங்கள் மறையும். 4. ஒவ்வொரு நிகழ்வுகளையும்...

Read more

ஐந்தாம் நாள் குருக்ஷேத்திர போர்

நடந்தது என்ன பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார். வடிவத்தில் இது முதலைப் போல் இருக்கும். திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான். இது பருந்து போன்றது. பல ஆயிரம்...

Read more

நான்காம் நாள் குருக்ஷேத்திர போர்… சுருக்கமாக

நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் அவ்வனுமானின் பேராற்றலுடன்...

Read more

மூன்றாம் நாள் குருக்ஷேத்திர போர்…

இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது. அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார். படைகளை கருட வியூகமாக அமைத்தார். அதன் தலைப்பக்கம்...

Read more
Page 19 of 21 1 18 19 20 21

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.