பகவதி அம்மன் கோவிலில் 1000 ஆண்டு பழமையான கிணறு… என்னென்ன சிறப்பு… தெரிந்துகொள்வோமா?
வீட்டிலிருந்தே விநாயகர் அருளை பெற: இந்த ஸ்லோகங்களை பாடி பலனடையலாம்.
தன்னை தானே சிலையாக மாற்றிக்கொண்ட சுயம்பு நடராஜர் ; கோனேரிராஜபுரம்
ஆனி திருமஞ்சனம் ; சிவாலங்களில் நடராஜருக்கு அபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா
சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில்  ஆடி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
ஹனுமான் வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியது…
ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சனம் : யானை மீது தங்க குடத்தில் புனித நீர்
இன்றைய நாள் (18-06-2024)
இன்றைய நாள் (17-06-2024)

Latest Post

பங்குனி மாத கிருத்திகை விரதம் இன்று

முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மேற்கொள்ளும் விரத முறை தான் இந்த கார்த்திகை விரதம் ஆகும். கார்த்திகை விரதத்தை கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தொடங்கி...

Read more

பழனி முருகன் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

பழனி மலை முருகன் கோவிலில் கடந்த வாரம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து பழனிக்கு வந்தனர். திருவிழா முடிந்த...

Read more

சதுரகிரி கோவிலில்: நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் கோவிலுக்கு செல்ல பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பங்குனி பிரதோஷம்...

Read more

ராமேஸ்வரம் பற்றி அறியாத 120 தகவல்கள்…

1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே...

Read more

திருமணத்தடையை எப்படியெல்லாம் ஏற்படுத்தும் சர்ப்ப தோ‌ஷம்?

நமது வாழ்வில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு ஜாதகரீதியான தோ‌ஷம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். மகிழ்ச்சியான மண வாழ்விற்கு சவால் விடும் பல்வேறு தோ‌ஷங்களில்...

Read more

யாருக்கு கிடைக்கும்…? லட்சுமி கடாட்சம் !

ஒருமுறை அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி அர்ஜுனனிடம் கேட்டார்.அர்ஜுனன் அவருக்கு ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி.''ஆகா… இது...

Read more

எந்த விநாயகரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் …?

தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார்.இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ...

Read more

தில்லையாடி ஸ்ரீசரணாகரட்சகர் ஸ்ரீபெரியநாயகி கோவில் (மணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் சித்திக்கவும் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில்)

நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தில்லையாடி. இங்கே ஸ்ரீபெரியநாயகி சமேதராகக் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசரணாகரட்சகர். விக்ரம சோழனின் ஆட்சிக்...

Read more

48 நாட்கள் நரசிம்ம பிரபத்தி படித்தால் போதும் துணை நின்று கை கொடுப்பார் நரசிம்மர்

தன்னை நம்பிச் சரணடைந்தவரை ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வைத்து, தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’...

Read more

கஷ்டங்கள் தீர தினமும் சொல்ல வேண்டிய ஸ்ரீ சண்முக கவசம்

வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து வெளியேற நமக்கு உறுதுணையாக இருப்பது பக்தி. அதிலும் முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு வினை எல்லாம் விலகி போகும்....

Read more
Page 5 of 21 1 4 5 6 21

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.