குருக்ஷேத்திரம் பதினாறாம்நாள் போர்… கர்ணன்பர்வம்
துரோணரின் மறைவுக்குப் பின்னர், ஒரு மனதாக கர்ணன் பிரதம தளபதியாக நியமிக்கப் படுகிறான். அசுவத்தாமன் ஆலோசனைப் பேரில் கர்ணன் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டான். கர்ணன் தலைமை ஏற்று ...
Read moreதுரோணரின் மறைவுக்குப் பின்னர், ஒரு மனதாக கர்ணன் பிரதம தளபதியாக நியமிக்கப் படுகிறான். அசுவத்தாமன் ஆலோசனைப் பேரில் கர்ணன் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டான். கர்ணன் தலைமை ஏற்று ...
Read moreதோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன், துரோணர் மீதும், கர்ணன் மீதும் இருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான். துரோணரும் ...
Read moreஅன்று காலையில் நடந்த போரில் கௌரவர்களின் முக்கியமான வீரர்களில் ஒருவனான ஜயத்ரதனை இழந்தான் துரியோதனன். மாவீரன் பூரிசிரவஸ் என்பவனை இழந்தான். மேலும் பல தம்பியர்களை இழந்திருந்தான். அவனின் ...
Read moreபதினான்காம் நாள் போர் இரண்டாக பிரிக்க்கப்பட்டது பகல்போர் மற்றும் இரவுபோர்….. பகல் போர் – ஜயத்ரதன் வீழ்ச்சி. அர்ஜுனனின் சபதம் குருக்ஷேத்ரத்தின் போக்கை மாற்ற கூடியது. பாண்டவர்களில் ...
Read moreவீர அபிமன்யு வீழ்ச்சி… அர்ஜுனனின் சபதம்… போர் சங்கு முழங்கியது. கௌரவ படைகளும் பாண்டவ படைகளும் அணிவகுத்து நின்றன. இன்றைய போரில் எத்தனை தம்பியர்களை இழக்க போகிறோம் ...
Read moreதருமரை உயிருடன் பிடிக்க துரோணர் நேற்று செய்த அணைத்து முயற்சியும் பலனில்லாமல் போனது. காரணம் அர்ஜுனன் என்னும் கேடயம். தருமரை உயிருடன் பிடிக்க வெண்டுமெனில் அர்ச்சுனனை அவர் ...
Read moreபத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. கௌரவர்களுக்கு மட்டும் அல்ல, பாண்டவர்களுக்கும், போரில் பங்கு கொண்ட அணைத்து வீரர்களுக்கும், ஏன் தேவர்களுக்கும் கூடத்தான். பீஷ்மனை போன்ற ...
Read moreபீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது. கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க, பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர். சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை ...
Read moreபீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார். பாண்டவர்களும் அதற்கேற்ப திரிசூல வியூகம் வகுத்தனர். திரிசூலத்தின் மும்முனைகளிலும் பாண்டவர்களின் சிறந்த வீரர்களான, அர்ஜுனன், திருஷ்டத்துய்மன், பீமன் என்ன முறையே நின்றனர். ...
Read moreநேற்றைய போரில் நடந்த இழப்புகளை சரி செய்ய வேண்டும், பாண்டவர்களின் படைகளை சிதறடிக்க வேண்டும் என்று கௌரவ பாசறையில் முடிவு செய்ய பட்டிருந்தது. துரியோதனன் படை தளபதிகளுடன் ...
Read more